அதிகாலை
மென்காற்றின்
சுகத்தோடு
உறங்கிக்கொண்டே
இருக்கிறாய்.
நான்
எழுந்த பிறகும்!
நகங்கள் கீறிய
மார்பும்,
பற்கள் கிழித்த
கீழுதடும்,
இன்னும் சில இடங்களும்
எரிந்து கொண்டே
இருக்கிறது.
என்றாவதொரு நாள்
உன் ஆண்குறி கீறி
வலி உணரச் செய்வேன்.
தைரியம் வந்தபிறகு...
machi super....
ReplyDeleteengeyoo poite!!!!!!!!!!
madhu