கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
Tuesday, February 17, 2009
குற்றஉணர்ச்சி
யாரும்
எதிர்பாராத கணங்களில்
நிகழ்ந்துவிடுகிறது.
கற்பிழந்தவனும்
இழக்கச்செய்தவளும் - ஒரே
பேருந்து நிறுத்தத்தில்
வெவ்வேறு
குற்றஉணர்ச்சியில்...
1 comment:
Shivanuragh
March 20, 2009 at 7:48 PM
தோழர்.சேரல் அவர்களுக்கு,
மிக்க நன்றி.
அன்புடன்,
கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
தோழர்.சேரல் அவர்களுக்கு,
ReplyDeleteமிக்க நன்றி.
அன்புடன்,
கோகுலகிருஷ்ணன் கந்தசாமி