கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
Thursday, July 2, 2009
ஸ்ரீமதி
உன்னிடம்
இறந்து போனது நான்...
என்னிடம்
இறந்து போனது நீ...
மீனுக்கு ஆணென்ன உறவோ?
----------------------------------------------------------------
கடலில் குதித்து இறந்துபோனது ஆண்கள்...
தரையில் குதித்து இறந்துபோனது மீன்கள்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment