தேடும் இடந்தன்னில்
சேராமல் தானொதுங்கி நின்று
வாடும் இடம் சேர்ந்தே வாழ்ந்திடுவார்.
கேடும் புரியார்! கெட்டவர்கள் அடிசேரார்
வேடம் தான் ஏனோ!
விம்மலும் தானேனோ!
No comments:
Post a Comment