இறுதிவரை
வசப்படாமலே
போனது...உன் நேசம்...
சற்றுமுன்கூட
சில
காட்சிகள்
கிளறிவிட்டு
செல்கின்றன...
இன்னும்
மிஞ்சியிருக்கும்
உனக்கான
நேசத்தை...
Saturday, January 31, 2009
தெய்வீக காதல்
ஒரு நிறுத்தத்தில்
தொடங்கி
வேறொரு நிறுத்தத்தில்
முடிந்துவிடுகிறது
சில தெய்வீக காதல்கள்...
------------------------------
மீண்டும் மீண்டும்
சரி செய்யப்படும்
சேலை
பார் என்கிறதா?
போதும் என்கிறதா ?
----------------------------
காமம் தலைக்கேறி
காத்திருந்தான்...
உணவருந்தி வந்தவளோ
உறங்கிவிட்டாள்.
கொஞ்சமும் சமூக
பொறுப்பின்றி...
---------------------------------
தொடங்கி
வேறொரு நிறுத்தத்தில்
முடிந்துவிடுகிறது
சில தெய்வீக காதல்கள்...
------------------------------
மீண்டும் மீண்டும்
சரி செய்யப்படும்
சேலை
பார் என்கிறதா?
போதும் என்கிறதா ?
----------------------------
காமம் தலைக்கேறி
காத்திருந்தான்...
உணவருந்தி வந்தவளோ
உறங்கிவிட்டாள்.
கொஞ்சமும் சமூக
பொறுப்பின்றி...
---------------------------------
காதல் பொய்யென்று
மௌனப் பூக்களோடு
வார்த்தை சண்டையிட்டு
தோற்றுபோனது
ரீங்கார வண்டுகள்.
-----------------------------
நீயும்
நானும் பிரிந்ததில்
இறுதியாய் ஏமாற்றமே!
காதலுக்கு.
----------------------------
தவறும் முன்னே
தயாராகிறது
தவறுதலுக்கு
பொய்.
---------------------------
அறிந்தும் அறியாமலும்
உன் மௌனத்தின்
அர்த்தமோ
வார்த்தையின் விளக்கமோ
அறியமுடியாது...
எத்தனைப் புத்தகங்களைபடித்தும்!
அர்த்தமோ
வார்த்தையின் விளக்கமோ
அறியமுடியாது...
எத்தனைப் புத்தகங்களைபடித்தும்!
விலைமகளின் வறுமை
கண்களால் பேசி
கட்டியணைத்து...
முத்தமிட்டு மடியில் கிடத்தி
மார்பு பிசைந்து...
நரம்பு புடைத்து நெடிதாய் புணர்ந்தும்
கடைசிவரை நெருடவில்லை!
விலைமகளின் வறுமை...
கட்டியணைத்து...
முத்தமிட்டு மடியில் கிடத்தி
மார்பு பிசைந்து...
நரம்பு புடைத்து நெடிதாய் புணர்ந்தும்
கடைசிவரை நெருடவில்லை!
விலைமகளின் வறுமை...
சருகு
உறங்கத் தவறிய
ஓர் இரவில்...
என்னோடு பேசிக்கொண்டிருந்து
அதிகாலை காற்றில் பறந்துபோனது
அவள் நினைவுகளை பறித்து.
ஓர் இரவில்...
என்னோடு பேசிக்கொண்டிருந்து
அதிகாலை காற்றில் பறந்துபோனது
அவள் நினைவுகளை பறித்து.
Subscribe to:
Comments (Atom)
-
மனிதர்களற்ற இடம்தேடி அமர்வதே இயல்பாகிவிடுகிறது முதலில் ... எல்லா பேருந்து பயணங்களின் தொடக்கத்திலும். --------------------------------------...
-
நேற்று இரவு உனது மங்கலான நினைவு என் இதயத்தை நிரப்பியது! வனாந்தரத்தில் வசந்தத்தின் அமைதியான வருகையைப் போல, பாலைவன தென்றலின் மென்மையான காலடிய...
-
புத்தகக் கடைகளிலெல்லாம் உனக்குப் பிடித்த புத்தகங்களையே புதிது புதிதாக என்னிடம் தருகிறார்கள்.... பரிசளிக்க முடியதென்றாலும் பத்திரமாய...