கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
Saturday, January 31, 2009
சருகு
உறங்கத் தவறிய
ஓர் இரவில்...
என்னோடு பேசிக்கொண்டிருந்து
அதிகாலை காற்றில் பறந்துபோனது
அவள் நினைவுகளை பறித்து.
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
மதுவந்தி
மனிதர்களற்ற இடம்தேடி அமர்வதே இயல்பாகிவிடுகிறது முதலில் ... எல்லா பேருந்து பயணங்களின் தொடக்கத்திலும். --------------------------------------...
வசந்தகால வருகையின்பொழுது
உன் இதழ்களின் ஸ்பரிசங்களுக்காக இறந்துபோன கனவுகள் இளமைக்கால நினைவுகள் தொலைந்த ஞாபகங்களில் மீண்டும் துளிர்க்கிறது ஒரு வசந்தகால வருகையில்...
நேற்றிரவு
நேற்று இரவு உனது மங்கலான நினைவு என் இதயத்தை நிரப்பியது! வனாந்தரத்தில் வசந்தத்தின் அமைதியான வருகையைப் போல, பாலைவன தென்றலின் மென்மையான காலடிய...
No comments:
Post a Comment