உதிர்ந்த
மல்லிகை
உடைந்த
வளையல்
கிழிந்த
தாவணி
வார்த்தைகளற்ற
மௌனம்
எதுவும் இல்லை...
சாட்சிகளின்றி
கனவில் நிகழ்ந்த
வன்கலவியில்.
No comments:
Post a Comment