அகன்ற
பாதைகளின்
இடதுபுறம்
திரும்பும்
குறுக்குச்சந்தில்
இருக்கிறது...
எப்பொழுது
கேட்கிறது
பண்பலைவரிசை...
தலை, தாடி,
மீசை மயிரென
கிடக்கிறது
எங்கும்...
சுவற்றில்
தொங்கும் அழகியின்
வனப்பின்றி
நகர்கிறது
முடிதிருத்துபவனின்
அன்றாடம்.
No comments:
Post a Comment