கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
Monday, June 15, 2009
ஹர்ஷினி
உன்னுடனிருக்கும்
என் சுகங்களை
உனக்குப் புரிந்திருக்கிறது...
என்னுடனிருக்கும்
உன் சுகங்களை
எனக்குப் புரிந்திருக்கிறது...
ஒருவருக்கும் புரிவதில்லை
நம் இயல்புகளை...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
மதுவந்தி
மனிதர்களற்ற இடம்தேடி அமர்வதே இயல்பாகிவிடுகிறது முதலில் ... எல்லா பேருந்து பயணங்களின் தொடக்கத்திலும். --------------------------------------...
நேற்றிரவு
நேற்று இரவு உனது மங்கலான நினைவு என் இதயத்தை நிரப்பியது! வனாந்தரத்தில் வசந்தத்தின் அமைதியான வருகையைப் போல, பாலைவன தென்றலின் மென்மையான காலடிய...
ஈவ்லின்
புத்தகக் கடைகளிலெல்லாம் உனக்குப் பிடித்த புத்தகங்களையே புதிது புதிதாக என்னிடம் தருகிறார்கள்.... பரிசளிக்க முடியதென்றாலும் பத்திரமாய...
No comments:
Post a Comment