தீராத துயரின் இறுதியாய்
தெருமுனைக் கிணற்றில்
விழுந்து இறந்த உயிர்களின்
மூச்சுக் காற்று கலந்திருந்த
குடிநீரில் உணவருந்திய
மனிதர்களின் உணர்ச்சிகளில்
கலந்திருந்த உப்பு இறந்தவனின்
கண்ணீர் துளியன்றி வேறில்லை...
No comments:
Post a Comment