விதி எழுதியவனை
காணச் சென்றேன்
ஓரமாய் நின்று
அழுதுகொண்டிருந்த
உன்னைத்தான் காண்பித்தார்கள்
கடவுளென்று...
நானும் தயாரானேன்
உன்னோடு அழுவதற்கு...
No comments:
Post a Comment