கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
Tuesday, September 27, 2011
விவிதா
திறந்து கிடக்கும்
சாளரங்களின்
வழியே அதிகாலைப்
பொழுதுகளில்
நுழைந்துவிடும்
நினைவுகள்
உறக்கத்தை
கலைத்துவிடும்....
திடுக்கிடும்
நிமிடங்களில்
அதிகரிக்கும்
விடியாத பொழுதுகள்
உணர்த்திச் செல்லும்
முன்னரே நீ
விழித்துக் கொண்டதை....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment