கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
Friday, September 16, 2011
அதிக்ஷா
சாலையை
கடந்துசெல்லும்
பார்வையில் மோதிடும்
வாகனங்கள்...
தடைப்படும் நொடிகளில்
தொடர்ந்திடும்
நிகழ்வுகள்...
தொடர்ந்திடும்
பார்வையில்
தூரங்கள் புலப்படும்...
கடந்து சென்ற வாகனம்
திரும்பிவந்து மோதி
நிலைகுலையும் பார்வை...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
மதுவந்தி
மனிதர்களற்ற இடம்தேடி அமர்வதே இயல்பாகிவிடுகிறது முதலில் ... எல்லா பேருந்து பயணங்களின் தொடக்கத்திலும். --------------------------------------...
நேற்றிரவு
நேற்று இரவு உனது மங்கலான நினைவு என் இதயத்தை நிரப்பியது! வனாந்தரத்தில் வசந்தத்தின் அமைதியான வருகையைப் போல, பாலைவன தென்றலின் மென்மையான காலடிய...
ஈவ்லின்
புத்தகக் கடைகளிலெல்லாம் உனக்குப் பிடித்த புத்தகங்களையே புதிது புதிதாக என்னிடம் தருகிறார்கள்.... பரிசளிக்க முடியதென்றாலும் பத்திரமாய...
No comments:
Post a Comment