Friday, September 29, 2017

அனிதா

நினைவுகளை
சேகரிக்கும்
மாய உலகமொன்று…
இரவுகளில்
மட்டுமே
கண் திறக்கும்…
பிரியமானவர்களின்
கனவுகளை
களவாடிச்செல்லும்
சிலசமயங்களில்…
விடியும்
பொழுதுகளில்
வெளியேறிவிடும்
அமானுஸ்ய
உலகின்
நினைவுக்குதிரில்
களவாடிய
கனவுகளை
கண்டறிவதெப்படி?

No comments:

Post a Comment