வெண்ணிற ஒளி கசியும் அடர்வனம்! பச்சை இலைகளின் உடலெங்கும் படர்ந்திருக்கிறது மஞ்சள்நிற மயக்கம்! வளைந்து நிற்கும் மரங்களின் ஊடே ஒளிந்திருக்கிறது அதிசயங்கள்! நீண்ட சாய்வு மரப்பலகையில் யாருமின்றி காத்திருக்கிறது வெற்றிடம்! இறுதியில் ஒளி ஒன்றே உவகை செய்யும் அனைவருக்கும்!
No comments:
Post a Comment