அகன்ற வீதிகளின்
யாருமற்ற வீடுகளில்
மெல்லிய இசையொலியுடன்
கதவு திறந்து
விநியோகம் செய்கிறது
காற்று...
நேற்று முன்தினம்
பதிவான நினைவஞ்சல்களை
சேதமின்றி....
No comments:
Post a Comment