முறிந்து விழுந்த
கிளையின்
வலியென...
வலைக்குள் சிக்கிய
மீனின்
அலரலென...
உணவின்றி தவிக்கும்
பிட்சைப்பாத்திர
பசியென...
மழையில் அழுது
நனைபவனின்
கண்ணீரென...
உணரமுடியா துயராகவே
இருக்கிறது...
நீ
திருப்பியனுப்பிய
காதல்...
No comments:
Post a Comment