எங்கிருந்தோ
எழுதி பிரசுரிக்கிறேன்
வாசித்துக் கொண்டிருக்கிறாய்
இணைத்து வைத்திருக்கிறது
இணையம்...
பிரித்து வைத்திருக்கிறது
யதார்த்தம் மீறாத வாழ்க்கை...
No comments:
Post a Comment