சப்தங்களையும்
ஒலிக்குறிப்புகளையும்
மௌனங்களையும்
எழுத்துகளால்
வார்த்தைகளால்
மொழி புணர்ந்த
பிறிதொரு நாளில்
நீதிமன்ற வாசல்களில்
காத்துக் கிடந்தது
அர்த்தமிழந்த
உணர்வுகள்...
No comments:
Post a Comment