கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
Friday, September 23, 2011
அஷிர்தா
பெருங்கோப
அருவியாய்...
தெள்ளிய
நீரோடையாய்...
அமைதியான
நதியாய்...
சலனச்
சமுத்திரமாய்...
அழகான
கால்வாய்களாய்...
சமயங்களில்
சாக்கடையாய்...
இருக்கக்கூடும்
கவிதைகளோ...
மனிதர்களோ...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
மதுவந்தி
மனிதர்களற்ற இடம்தேடி அமர்வதே இயல்பாகிவிடுகிறது முதலில் ... எல்லா பேருந்து பயணங்களின் தொடக்கத்திலும். --------------------------------------...
நேற்றிரவு
நேற்று இரவு உனது மங்கலான நினைவு என் இதயத்தை நிரப்பியது! வனாந்தரத்தில் வசந்தத்தின் அமைதியான வருகையைப் போல, பாலைவன தென்றலின் மென்மையான காலடிய...
ஈவ்லின்
புத்தகக் கடைகளிலெல்லாம் உனக்குப் பிடித்த புத்தகங்களையே புதிது புதிதாக என்னிடம் தருகிறார்கள்.... பரிசளிக்க முடியதென்றாலும் பத்திரமாய...
No comments:
Post a Comment