ஒற்றை
மரமொன்றின்
கீழ்நின்ற
தருணங்களில்
சிலிர்க்கச் செய்யும்
அன்பின் துளிகள்
மழையென
உணர்த்தும்....
நெருங்கி விலகி
விலகி நெருங்கி
மரமொன்றின்
கீழ்நின்ற
தருணங்களில்
சிலிர்க்கச் செய்யும்
அன்பின் துளிகள்
மழையென
உணர்த்தும்....
நெருங்கி விலகி
விலகி நெருங்கி
விழித்தொதுங்கும்
தருணங்களில்
இரசித்தே
நிற்கும்
மழையும்...
தருணங்களில்
இரசித்தே
நிற்கும்
மழையும்...
No comments:
Post a Comment