மனிதர்களற்ற
தொலைவுகளை
அளந்து வரும்
பார்வை உணர்த்தும்
பொருட்களின்
தனிமையில்
வெளித்தெரியும்
துயரம்.....
நிசப்தங்களின்
அதிருப்தியில்
தொலைவுகளை
அளந்து வரும்
பார்வை உணர்த்தும்
பொருட்களின்
தனிமையில்
வெளித்தெரியும்
துயரம்.....
நிசப்தங்களின்
அதிருப்தியில்
சட்டென்று
பறந்துவிடும்
மனது....
மனிதர்களை
நேசிக்கும்
இயற்கையைப்
போன்று
மனிதர்கள் இல்லை...
தனிமையைக்
கொல்லும் கதைகளில்
உலவும்
அமானுஷ்யங்களின்
அடர்த்தி....
தவிக்கச் செய்யும்
உறவுகளிடம்
கிடைப்பதில்லை
உண்மை.....
பறந்துவிடும்
மனது....
மனிதர்களை
நேசிக்கும்
இயற்கையைப்
போன்று
மனிதர்கள் இல்லை...
தனிமையைக்
கொல்லும் கதைகளில்
உலவும்
அமானுஷ்யங்களின்
அடர்த்தி....
தவிக்கச் செய்யும்
உறவுகளிடம்
கிடைப்பதில்லை
உண்மை.....
No comments:
Post a Comment