நடந்து செல்லும்
வழியில் சுழன்று கொண்டிக்கும்
காற்று
என்றாவதொரு நாள்
தடுமாறச் செய்யும்
உன்னை...
இறந்துவிட்டிருக்கும்
என் உயிரின்
தொடர்பறுந்து...
No comments:
Post a Comment