எனக்குத் தெரியும்
உனக்குப் பிடித்தவைகளை..
வடிவழகி அம்மன் ,
சப்பாத்தி குருமா,
பௌலோ கொய்லோ,
கரும்பு ஜுஸ்,
பெட்ரோல் வாசனை,
இரயில்/பஸ் பயணம்,
சகோதரியின் மகள்
எப்பொழுதாவது என்னை...
Monday, June 15, 2009
சுனைனா
என்றாவதொருநாள்
உன் வீட்டிற்கு வருவேன்...
சந்தித்த மறுகணம்
புறப்படச் சொல்வாய்
கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே...
எப்பொழுதும் சுற்றிவரும் உன்மீதானப்
ப்ரியத்துடன் அவ்விடத்திலிருந்து நகர்ந்துவிடுவேன்.
புறப்பட்டு சென்றதும் சண்டையிடத்
தொடங்கியிருப்பாய் உன்னோடு நீயே.
உன் வீட்டிற்கு வருவேன்...
சந்தித்த மறுகணம்
புறப்படச் சொல்வாய்
கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே...
எப்பொழுதும் சுற்றிவரும் உன்மீதானப்
ப்ரியத்துடன் அவ்விடத்திலிருந்து நகர்ந்துவிடுவேன்.
புறப்பட்டு சென்றதும் சண்டையிடத்
தொடங்கியிருப்பாய் உன்னோடு நீயே.
ஹர்ஷினி
உன்னுடனிருக்கும்
என் சுகங்களை
உனக்குப் புரிந்திருக்கிறது...
என்னுடனிருக்கும்
உன் சுகங்களை
எனக்குப் புரிந்திருக்கிறது...
ஒருவருக்கும் புரிவதில்லை
நம் இயல்புகளை...
என் சுகங்களை
உனக்குப் புரிந்திருக்கிறது...
என்னுடனிருக்கும்
உன் சுகங்களை
எனக்குப் புரிந்திருக்கிறது...
ஒருவருக்கும் புரிவதில்லை
நம் இயல்புகளை...
Friday, June 12, 2009
அமிர்தவள்ளி
உன் கண்களை நானும்
என் கண்களை நீயும்
மூடி விளையாடும்
கண்ணாமூச்சியில்
கடைசிவரை நம்மை நாம்
தொலைக்க முடிவதில்லை...
என் கண்களை நீயும்
மூடி விளையாடும்
கண்ணாமூச்சியில்
கடைசிவரை நம்மை நாம்
தொலைக்க முடிவதில்லை...
ஷமீரா
சுதந்திரமாயிருக்க விரும்பி
தனியாய் புறப்பட்டேன் வெளியில்...
உடன் புறப்பட்டு உடைந்துபோகச்
செய்கிறது என்னை - நினைவுகள்.
தனியாய் புறப்பட்டேன் வெளியில்...
உடன் புறப்பட்டு உடைந்துபோகச்
செய்கிறது என்னை - நினைவுகள்.
ஸ்னிக்தா
தொடு என்றார்கள்
தொட்டுக்கொண்டிருந்தேன்.
தொடதே என்றார்கள்
தொடாமலேயிருந்தேன்.
யாரும் எதுவும்
சொல்லவில்லை...
வெறுமையாயிருக்கிறேன்.
தொட்டுக்கொண்டிருந்தேன்.
தொடதே என்றார்கள்
தொடாமலேயிருந்தேன்.
யாரும் எதுவும்
சொல்லவில்லை...
வெறுமையாயிருக்கிறேன்.
Thursday, June 11, 2009
மதுவந்தி
மனிதர்களற்ற இடம்தேடி
அமர்வதே இயல்பாகிவிடுகிறது முதலில் ...
எல்லா பேருந்து பயணங்களின்
தொடக்கத்திலும்.
-----------------------------------------------------
பிறருக்கு கொடுப்பதா
வேண்டாமாவென்ற குழப்பத்தில்
பிஸ்கட் பாக்கெட் முழுவதும்
தின்று முடித்திருந்தேன்
பிறிதொருநாள் இரயில் பயணத்தில்...
Tuesday, June 9, 2009
மௌனிகா
நீண்ட காகிதத்தின்
வெற்றுப் பக்கங்களில்
ஏதேதோ வார்த்தைகளில்
பதிய முயன்று தோற்றுப் போனது
சுயம் உணர்ந்த வலி.
வெற்றுப் பக்கங்களில்
ஏதேதோ வார்த்தைகளில்
பதிய முயன்று தோற்றுப் போனது
சுயம் உணர்ந்த வலி.
Subscribe to:
Comments (Atom)
-
மனிதர்களற்ற இடம்தேடி அமர்வதே இயல்பாகிவிடுகிறது முதலில் ... எல்லா பேருந்து பயணங்களின் தொடக்கத்திலும். --------------------------------------...
-
நேற்று இரவு உனது மங்கலான நினைவு என் இதயத்தை நிரப்பியது! வனாந்தரத்தில் வசந்தத்தின் அமைதியான வருகையைப் போல, பாலைவன தென்றலின் மென்மையான காலடிய...
-
புத்தகக் கடைகளிலெல்லாம் உனக்குப் பிடித்த புத்தகங்களையே புதிது புதிதாக என்னிடம் தருகிறார்கள்.... பரிசளிக்க முடியதென்றாலும் பத்திரமாய...