கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
Sunday, September 11, 2011
தமனிகை
இரவுகளில்
தவமிருந்து
வரமாய் பெற்ற
கவிதையொன்று
எப்பொழுதும்
ஆயத்தமாயிருக்கிறது
மனிதர்களைக்
குத்தி கிழித்து
வார்த்தைகளால்
கொன்று விடுவதற்கு....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
மதுவந்தி
மனிதர்களற்ற இடம்தேடி அமர்வதே இயல்பாகிவிடுகிறது முதலில் ... எல்லா பேருந்து பயணங்களின் தொடக்கத்திலும். --------------------------------------...
நேற்றிரவு
நேற்று இரவு உனது மங்கலான நினைவு என் இதயத்தை நிரப்பியது! வனாந்தரத்தில் வசந்தத்தின் அமைதியான வருகையைப் போல, பாலைவன தென்றலின் மென்மையான காலடிய...
ஈவ்லின்
புத்தகக் கடைகளிலெல்லாம் உனக்குப் பிடித்த புத்தகங்களையே புதிது புதிதாக என்னிடம் தருகிறார்கள்.... பரிசளிக்க முடியதென்றாலும் பத்திரமாய...
No comments:
Post a Comment