முன்னொருகால
அடர்ந்தவனத்தின்
நதியோடிய
தடமெல்லாம்
தேடிக்கொண்டேதான்
இருந்தேன்….
தொலைத்துவிட்ட
நீர்பரப்பின்
ஆவியை….
கடந்துசென்ற
சிறு மரப்பறவை
கழித்த எச்சம்
குமட்டலெடுத்தது
மரங்களை
அழித்துதின்ற
சுயநலத்தை…..
அடர்ந்தவனத்தின்
நதியோடிய
தடமெல்லாம்
தேடிக்கொண்டேதான்
இருந்தேன்….
தொலைத்துவிட்ட
நீர்பரப்பின்
ஆவியை….
கடந்துசென்ற
சிறு மரப்பறவை
கழித்த எச்சம்
குமட்டலெடுத்தது
மரங்களை
அழித்துதின்ற
சுயநலத்தை…..
No comments:
Post a Comment