Thursday, January 2, 2020

கனிமொழி

கடவுளின்
பேரன்பை
சுமந்தலையும்
மனிதர்களின்
தீராத
வேண்டுதல்களில்
தொலைந்துவிடுகிறது
கடவுள்!

1 comment: