கோகுலகிருஷ்ணன் கந்தசாமி
Monday, April 6, 2009
லஜ்ஜாவதி
உதட்டுச் சுழிப்பில்,
கன்னக்குழியில்,
வளைவு நெளிவுகளில்
நிறைவான உன்
நினைவுகளில்
நிகழ்ந்த
வெற்றுப் புணர்ச்சியில்
தொடங்கிய
உடல் அதிர்வு
ஒலிகளாய்...
எழுத்துக்களாய்...
வார்த்தைகளாய்...
வாக்கியங்களாய்...
வரிகளாய்...
கவிதையாய் முடிகிறது.
1 comment:
Venkatesh
April 10, 2009 at 8:28 AM
Iyalbai kavithaiyin atharathai elimaiyay vilakkugirathu.. nandru
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
மதுவந்தி
மனிதர்களற்ற இடம்தேடி அமர்வதே இயல்பாகிவிடுகிறது முதலில் ... எல்லா பேருந்து பயணங்களின் தொடக்கத்திலும். --------------------------------------...
நேற்றிரவு
நேற்று இரவு உனது மங்கலான நினைவு என் இதயத்தை நிரப்பியது! வனாந்தரத்தில் வசந்தத்தின் அமைதியான வருகையைப் போல, பாலைவன தென்றலின் மென்மையான காலடிய...
ஈவ்லின்
புத்தகக் கடைகளிலெல்லாம் உனக்குப் பிடித்த புத்தகங்களையே புதிது புதிதாக என்னிடம் தருகிறார்கள்.... பரிசளிக்க முடியதென்றாலும் பத்திரமாய...
Iyalbai kavithaiyin atharathai elimaiyay vilakkugirathu.. nandru
ReplyDelete